திருவாரூர்: ரயில்வே மேம்பாலத்தில் லாரியை முந்தும்போது எதிர்பாராத விதமாக கீழே சாய்ந்ததில் லாரி டயர் ஏறி தலை நசுங்கி முதியவர் பலி
திருவாரூரில் லாரியை முந்தும்போது எதிர்பாராத விதமாக கீழே சாய்ந்ததில் லாரி டயர் ஏறி தலை நசுங்கி முதியவர் பலி நகர போலீசார் விசாரணை