திருவள்ளூர் மாவட்டம் கனமழை எச்சரிக்கை காரணமாக பூண்டி நீர் தேக்கத்திலிருந்து கொசத்தலை ஆற்றில் 200 கன அடியிலிருந்து 1000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொசுத்தலை ஆற்றின் கரையோரம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.