தமிழ்நாடு அரசால் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்க தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கிடும் வகையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை 2023 செப்டம்பர் 15ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டு அனைத்து மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இதனைத் தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்ட விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் நா