திருவாரூர்: திருநெய்ப்பேர் பகுதியில் மாலை 5 மணி அளவில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த சிபிஐ தொண்டர்கள்
நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு வை செல்வராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வாக்குகளை சேகரித்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக இன்று திருநெய்ப்பேர் பகுதியில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு சி பி ஐ தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்