மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை அருகே நின்றிருந்த கார் மீது சபரிமலை பயணிகள் வந்த வேன் மோதியது. இதில் காரில் இருந்த ஜெயசித்ரா (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் இருந்த 11 பயணிகள் படுகாயமடைந்து தூத்துக்குடி G.H-ல் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நிகழ்ந்த போது பதிவான CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.