பண்ருட்டி: கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட பண்ருட்டி நகர செயலாளர் ஏ.பி.சேகர் தேமுதிக அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார்
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன அதன்படி தேமுதிகவுக்கு கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் பண்ருட்டி தேமுதிக நகர செயலாளர் ஏ பி சேகர் அத்தொகுதியில் போட்டியிட தேமுதிக அலுவலகத்தில் அக்காட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முன்னிலையில் விருப்ப மனுவினை வழங்கினார்.