கொருக்குப்பேட்டை 41வது வட்டம் எழில் நகர் பகுதியில் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகுதி துணைச் செயலாளர் சுயம்பு ஏற்பாட்டில் நடைபெற்ற உணவு வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் டாக்டர் மூவேந்தன் மற்றும் வடசென்னை வட கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் ஆகியோர் ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கினர்.