விருதுநகர்: குல்லூர்சந்தையில் இலங்கைத் தமிழர் குடியிருப்பு மறுவாழ்வு முகாம் அருகே வாலிபர் பாட்டிலால் குத்திக் கொலை
விருதுநகர் அருகே குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு முகாமில் வசித்து வந்தவர் ஸ்ரீ ஜெய சந்திரகுமார் ஒரு பெயிண்டிங் வேலை செய்து வருகிறார் இரவு 7 மணி அளவில் முகாம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை தாக்கி பாட்டிலால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர் சூலக்கரை போலீசார் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.