குழித்துறை வாவுவெலி உணவு பொருள் கண்காட்சியில் செயற்கை நிறமிகள் கலந்த 20 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 கடைகளுக்கு ரூ.5000 அபராதம், 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டும் தடைசெய்யப்பட்டது. புகார்களுக்கு 9444042322 வாட்சப் பயன்படுத்தலாம்.