கிருஷ்ணா நகர் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் : பொதுமக்கள் அச்சம் ஓசூர் பகுதியானது தமிழக கர்நாடகா எல்லையில் உள்ளதால் இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் மர்ம நபர்கள் ஓசூர் பகுதியில் திருட்டு சம்பவங்களை நடத்தி விட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது, இதனை கண்காணித்து குற்ற தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டாலும் இது குறைந்தபாடில்ல