Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Crime
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Lucknow
Uttarakhand
Sambalpur

ஓசூர்: கிருஷ்ணாநகர் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் : பொதுமக்கள் அச்சம்

Hosur, Krishnagiri | Nov 27, 2025
கிருஷ்ணா நகர் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் : பொதுமக்கள் அச்சம் ஓசூர் பகுதியானது தமிழக கர்நாடகா எல்லையில் உள்ளதால் இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் மர்ம நபர்கள் ஓசூர் பகுதியில் திருட்டு சம்பவங்களை நடத்தி விட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது, இதனை கண்காணித்து குற்ற தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டாலும் இது குறைந்தபாடில்ல

MORE NEWS

ஓசூர்: கிருஷ்ணாநகர் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் : பொதுமக்கள் அச்சம் - Hosur News