விளவங்கோடு: கன்னியாகுமரியில் வறுமைக் கோட்டுக்குள் நலத்திட்டங்களை முறைகேடு செய்து வழங்கிய விவகாரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் இலவச தையல் இயந்திரங்களை பொருளாதாரமாக மேம்பட்டவர்கள் பெற்றுக்கொள்வதாக வீடியோவுகள் வெளியாகி சர்ச்சை துவங்கி உள்ளது. அதிகாரிகள் இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.