கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் பகுதி சார்ந்தவர் விவசாயி வடிவேலு இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார் இந்நிலையில் காட்டுப்பன்றிகள் மக்காச்சோளத்தை சேதப்படுத்தாமல் இருக்க அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நீண்ட நேரம் ஆகியும் விவசாயி வடிவேலு வீட்டுக்கு வராததால் அந்த சென்று பார்த்த உறவினர்கள் மின் வேலி அமைக்கும் பொழுது மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது தொடர்ந்து கயத்தாறு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்