பண்ருட்டி: நெல்லிக்குப்பம் கலால் காவல் நிலையத்தில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பினை பாம்பு வீரர் லாவகமாக பிடித்து சென்று காப்பு காட்டிற்குள் விடுவிப்பு
இன்று கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கலால் காவல் நிலையத்துக்குள் அலமாரியின் மேல் எலியை பிடித்துக் கொண்டு படுத்து இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள மஞ்சள் சாரைப்பாம்பினை தகவலின் பேரில் விரைந்து சென்று பாம்பு பிடி வீரர் கிருபாகரன் பாம்பினை லாவகமாக பிடித்து காப்பு காட்டிற்குள் விடுவித்தார்