Public App Logo
Jansamasya
News
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
Haryana

விழுப்புரம்: தமிழக சட்டப் பேரவையின் 17-வது சட்ட மன்ற பேரவைத் தலைவராக தேர்வாகியுள்ள ஜே.சி.டி.பிரபாகர் அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், ராமதாசு வாழ்த்து ச

Viluppuram, Viluppuram | May 12, 2026

MORE NEWS

தமிழகத்தில் கறிக்கோழி கடைகள் அடைப்பு! | வரும் 31 முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்ட மொத்த கறிக்கோழி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது!

கோழி உற்பத்தி நிறுவனங்கள் அரசின் தீவனக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி, கோழிகளுக்கு அளவுக்கு அதிகமான தீவனங்களைக் கொடுத்து விற்பனைக்கு அனுப்புகின்றன. 

பொதுமக்கள் கிலோவுக்கு ₹20 முதல் ₹30 வரை கூடுதலாக பணம் செலவிட வேண்டியுள்ளது.

அதிக கழிவுகளால் சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

நுகர்வோருக்குச் சென்றடையும் இறைச்சியும் பாதுகாப்பற்றதாக மாறுகிறது.

 

#Villupuram #TamilNadu #PoultryStrike #TNNews #ChickenProtest #VillupuramNews #BreakingNews #TamilNews

தமிழகத்தில் கறிக்கோழி கடைகள் அடைப்பு! | வரும் 31 முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு! விழுப்புரம் மாவட்ட மொத்த கறிக்கோழி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது! கோழி உற்பத்தி நிறுவனங்கள் அரசின் தீவனக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி, கோழிகளுக்கு அளவுக்கு அதிகமான தீவனங்களைக் கொடுத்து விற்பனைக்கு அனுப்புகின்றன. பொதுமக்கள் கிலோவுக்கு ₹20 முதல் ₹30 வரை கூடுதலாக பணம் செலவிட வேண்டியுள்ளது. அதிக கழிவுகளால் சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நுகர்வோருக்குச் சென்றடையும் இறைச்சியும் பாதுகாப்பற்றதாக மாறுகிறது. #Villupuram #TamilNadu #PoultryStrike #TNNews #ChickenProtest #VillupuramNews #BreakingNews #TamilNews

Viluppuram, Viluppuram | Jul 29, 2026

சி.வி.சண்முகம் மீது பாய்ந்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பசுபதி! விழுப்புரத்தில் பரபரப்பு பேட்டி!

"25 எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி அ.தி.மு.க.வை நாசமாக்கியவர் சி.வி.சண்முகம்!" — விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பசுபதி நிருபர்கள் சந்திப்பில் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

டெய்லர் கடை நடத்திய சுரேஷ்பாபுவுக்கு ₹100 கோடிக்கு மேல் சொத்து வந்தது எப்படி? சி.வி.சண்முகம் கனிமவளத்துறை மூலம் மாதம் ₹150 கோடி வரை ஈட்டிய பணத்தில்தான் அவரது குடும்பத்தினர் துபாயில் மாலும், பெங்களூருவில் பிசினஸும் செய்கிறார்கள்!

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் பதவி பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமிதான். ஆனால், பல கோடி ரூபாய் ஷோபாவுக்கு ஆசைப்பட்டு 25 எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி கட்சியை நாசமாக்கியது சண்முகம்தான்.

திண்டிவனம், விழுப்புரம், வானூர் தொகுதிகள் சி.வி.சண்முகத்தால் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டவை.

 தொடர்ந்து வீண்பழி சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம். சுரேஷ்பாபு வீட்டிற்கு ஐ.டி., ஈ.டி. ரெய்டு வரவைக்கும் அளவிற்குச் நிலைமையை உருவாக்காதீர்கள்!

#Villupuram #ADMK #CVSanmugam #Pasupathi #TamilNaduPolitics #BreakingNews #VillupuramNews #TNPolitics

சி.வி.சண்முகம் மீது பாய்ந்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பசுபதி! விழுப்புரத்தில் பரபரப்பு பேட்டி! "25 எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி அ.தி.மு.க.வை நாசமாக்கியவர் சி.வி.சண்முகம்!" — விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பசுபதி நிருபர்கள் சந்திப்பில் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். டெய்லர் கடை நடத்திய சுரேஷ்பாபுவுக்கு ₹100 கோடிக்கு மேல் சொத்து வந்தது எப்படி? சி.வி.சண்முகம் கனிமவளத்துறை மூலம் மாதம் ₹150 கோடி வரை ஈட்டிய பணத்தில்தான் அவரது குடும்பத்தினர் துபாயில் மாலும், பெங்களூருவில் பிசினஸும் செய்கிறார்கள்! ஜெயலலிதா மறைவுக்குப் பின் சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் பதவி பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமிதான். ஆனால், பல கோடி ரூபாய் ஷோபாவுக்கு ஆசைப்பட்டு 25 எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி கட்சியை நாசமாக்கியது சண்முகம்தான். திண்டிவனம், விழுப்புரம், வானூர் தொகுதிகள் சி.வி.சண்முகத்தால் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டவை. தொடர்ந்து வீண்பழி சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம். சுரேஷ்பாபு வீட்டிற்கு ஐ.டி., ஈ.டி. ரெய்டு வரவைக்கும் அளவிற்குச் நிலைமையை உருவாக்காதீர்கள்! #Villupuram #ADMK #CVSanmugam #Pasupathi #TamilNaduPolitics #BreakingNews #VillupuramNews #TNPolitics

Viluppuram, Viluppuram | Jul 29, 2026

"அமைச்சர்கள் ரசிகர் மனநிலையிலிருந்து ஆட்சியாளராக மாற வேண்டும்!" — விழுப்புரத்தில் தனபால் அதிரடி பேட்டி!

விழுப்புரத்தில் நடைபெற்ற பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பின், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தனபால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

 காலை உணவுத் திட்டத்திற்குப் பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சூட்டிய தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்! காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்ற விஜய்யின் விருப்பம் தொடர வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்கவும், தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற்றுத் தரவும் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசுவதில் எந்தப் பாதகமும் இல்லை.

தமிழகத்தில் உடனடியாகக் கள் இறக்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.

தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் விஜய்யின் ரசிகர் என்ற மனநிலையிலேயே செயல்படாமல், 'ஆட்சியாளர்கள்' என்ற பொறுப்பான மனநிலைக்கு வந்து மக்கள் நலனில் தீவிரமாக அக்கறை செலுத்த வேண்டும்!

#Villupuram #TamilNaduPolitics #Vijay #Kamaraajar #Mekedatu #KallBan #TNNews #VillupuramNews #BreakingNews

"அமைச்சர்கள் ரசிகர் மனநிலையிலிருந்து ஆட்சியாளராக மாற வேண்டும்!" — விழுப்புரத்தில் தனபால் அதிரடி பேட்டி! விழுப்புரத்தில் நடைபெற்ற பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பின், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தனபால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். காலை உணவுத் திட்டத்திற்குப் பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சூட்டிய தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்! காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்ற விஜய்யின் விருப்பம் தொடர வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்கவும், தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற்றுத் தரவும் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசுவதில் எந்தப் பாதகமும் இல்லை. தமிழகத்தில் உடனடியாகக் கள் இறக்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் விஜய்யின் ரசிகர் என்ற மனநிலையிலேயே செயல்படாமல், 'ஆட்சியாளர்கள்' என்ற பொறுப்பான மனநிலைக்கு வந்து மக்கள் நலனில் தீவிரமாக அக்கறை செலுத்த வேண்டும்! #Villupuram #TamilNaduPolitics #Vijay #Kamaraajar #Mekedatu #KallBan #TNNews #VillupuramNews #BreakingNews

Viluppuram, Viluppuram | Jul 29, 2026

Viluppuram, Viluppuram | Jul 28, 2026

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
மாற்றுத்திறனாளி வாகனத்தை மறித்த போலீசார்... காரசார வாக்குவாதத்திற்கு பின் அனுமதி!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை நுழைவாயிலிலேயே நிறுத்துவதாலும், ஆட்சியர் கார் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவதாலும் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் நுழைவாயிலில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் மறித்து வருகின்றனர்.

இந்நிலையில், குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளியின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் மறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், "வழியை அடைத்தால் நாங்கள் எப்படிச் செல்வது? ஊனமில்லாதவர்கள் நடந்து செல்வார்கள், மாற்றுத்திறனாளிகள் எப்படிச் செல்ல முடியும்?" என்று காவல்துறையினரிடம் நியாயம் கேட்டு காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த மாற்றுத்திறனாளியின் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள TN 32 News பக்கத்தைப் பின் தொடருங்கள்!

#TN32News #VillupuramNews #Viluppuram

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! மாற்றுத்திறனாளி வாகனத்தை மறித்த போலீசார்... காரசார வாக்குவாதத்திற்கு பின் அனுமதி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருபவர்கள் வாகனங்களை நுழைவாயிலிலேயே நிறுத்துவதாலும், ஆட்சியர் கார் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவதாலும் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் நுழைவாயிலில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்காமல் மறித்து வருகின்றனர். இந்நிலையில், குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பாலகிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளியின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் மறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், "வழியை அடைத்தால் நாங்கள் எப்படிச் செல்வது? ஊனமில்லாதவர்கள் நடந்து செல்வார்கள், மாற்றுத்திறனாளிகள் எப்படிச் செல்ல முடியும்?" என்று காவல்துறையினரிடம் நியாயம் கேட்டு காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த மாற்றுத்திறனாளியின் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள TN 32 News பக்கத்தைப் பின் தொடருங்கள்! #TN32News #VillupuramNews #Viluppuram

Viluppuram, Viluppuram | Jul 27, 2026