ஊத்தங்கரை: காமராஜர் நகரில் குடும்பப் பிரச்சனை காரணமாக 65 வயது நபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி
காமராஜர் நகர் பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக நபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி 65 இவர் வீட்டில் இருக்கும் போது மனைவி மற்றும் மனைவி தங்கை இடையே ஏற்பட்ட பிரச்சனையில் தட்டி கேட்ட கணவனை அவதூராக பேசியதில் ஏற்பட்ட பிரச்சனையில் சுப்பிரமணி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சி