சாத்தம்பாடியைச் சேர்ந்த ராசு மாங்காய் தோப்பை குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து தொழில் நஷ்டம் காரணமாக கோசுகுறிச்சியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் பெருமாள் பட்டியைச் சேர்ந்த மூக்கன் ஆகிய இருவரும் 10 லட்ச ரூபாய் கடனாக கொடுத்து தொழில் செய்ய கூறியுள்ளனர் 945000 ரூபாய் வட்டியாக கட்டி நிலையில் வீட்டின் மீது கடன் பெற்று தருவதாக வங்கி மூலம் 30 லட்சம் ரூபாய் கடன் பெற்று கடன் மற்றும் வட்டிக்கு சரியாக போனதாக கூறி மாதம் 33 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்த வேண்டும் என மிரட்டியுள்ளனர்