திருப்பூர் வடக்கு: கிரேஸ் கார்டன் பகுதியில் பதுக்கப்பட்ட பயங்கரம், தகவல் கிடைத்ததை வைத்து துப்பு துலக்கிய போலீஸூக்கு காத்திருந்த ஷாக்
திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட வஞ்சிபாளையம் அருகே குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ரோந்து பணி மேற்கொண்ட போலீசார் சோதனை மேற்கொண்டு குட்காவை பறிமுதல் செய்தனர்