கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கண்ணார் பாளையத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைக்க தகவலின் பெயரில் அங்கு வந்து சோதனை நடத்திய போலீசார் மூன்று பேரை கைது செய்து 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்