விருத்தாசலம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாகவும் வழக்காடு மிழியாகவும் அறிவிக்க கோரி விருத்தாசலம் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி உச்சநீதிமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக விருத்தாசலம் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்