வங்க கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததால் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக விட்டுவிட்டு லேசான முதல் கனமழை பெய்து வருகின்றது,நாளையும் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட இருப்பதால் நாளை ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் விடுமுறை அறிவித்து இரவு உத்தரவிட்டுள்ளார்