காஞ்சிபுரம்: வையாவூர் ஊராட்சியில் தமிழக துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது
வையாவூர் கிராமத்தில் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பாபு ஏற்பட்டில் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த நாளை ஒட்டி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்களுடன் கூடிய பரிசு பெட்டகத்தையும், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளும் வழங்கி கோலாகலமாக கொண்டாடினர். மேலும் அப்