Public App Logo
Profile Picture

Kanchi Murasu

@kanchimurasu
54096Followers
14Following
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் விழிப்புணர்வு வீடியோ வெளியீடு
ஸ்ரீபெரும்புதூர்: மேலேறி கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
காஞ்சிபுரம்: மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வர்த்தக சங்க தலைவர் தங்கமணி பத்திரிக்கையாளர் சந்திப்பு
காஞ்சிபுரம்: அறிஞர் அண்ணா அரங்கத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம்: மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் இதர துறைகளின் சார்பில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு திட்ட போராட்ட குழு செயலாளர் சுப்பிரமணியன்  பத்திரிக்கையாளர் சந்திப்பு
காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்
காஞ்சிபுரம்: மக்கள் நல்லுரவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது
ஸ்ரீபெரும்புதூர்: ஏகனாபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம்
உத்திரமேரூர்: திணையாம்பூண்டி ஊராட்சி ஆண்டிதாங்கல் கிராமத்தில் VB-G RAM-G 125 நாள் வேலை உறுதி திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
உத்திரமேரூர்: களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் நகர புறவழிச்சாலை ரூ. 47 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, கேட்டறிந்தார்கள்.
உத்திரமேரூர்: களியம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
உத்திரமேரூர்: கருவேப்பம்பூண்டி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு செய்தார்
வாலாஜாபாத்: வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் இன்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
காஞ்சிபுரம்: நத்தாநல்லூர் நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வரும் செப்.1 ஆம் தேதி முதல் கைப்பேசிகள்,கேமராக்கள் கொண்டு செல்ல தடை
காஞ்சிபுரம்: தணிகைவேல் நகர் பகுதியில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 8 சவரன் நகை கொள்ளை  சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் 82-வது பிறந்தநாள் 
அமைச்சர் விஸ்வநாதன் மலர் வளையம் வைத்து மரியாதை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஒரு வாரத்தில், 72 பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டதாகவும், அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் மாநகராட்சி அதிகாரிகள் சட்ட நடவடிக்கை
வாலாஜாபாத்: பழைய சிவராம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை செய்யும் தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி
காஞ்சிபுரம்: 48வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பணியில் சிக்கிய மாடு பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தை வரவைத்து பசுமாட்டை மீட்டனர்
காஞ்சிபுரம்: படுநெல்லி கிராமத்தில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இருவர் வெட்டி படுகொலை கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது இருவருக்கு கால் முறிவு