நமது கோரிக்கைகளுக்காகவாக்களித்தால் மட்டுமே வாழ்க்கை முன்னேறும் - ஈசன் முருகசாமி பேச்சு துப்பாக்கிச்சூட்டில் உயிர் நீத்த 59 விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில்., கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பேரணி நடைப்பெற்றது.. தாலுகா அலுவலகம் முன்பு துவங்கி பேரணியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி பங்கேற்றிருந்தார்.. விவசாயிகள் விளைந்த