Public App Logo
Profile Picture

Anand

@shoolagirinews
175611Followers
2Following
ஓசூர்: பாரா கோட் - 1 தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: கெமிக்கல் பகுதி என்பதால் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் தீவிரம்
ஓசூர்: மாநகர பேருந்து நிலையத்தில் ஆர்டிஓ டிராபிக் போலீசார் திடீர் ஆய்வு: அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை வைத்திருந்த தனியார் பேருந்துகளுக்கு அபராதம்
தேன்கனிகோட்டை: J.செட்டிப்பள்ளியில் தாழ்வாக சென்ற மின் கம்பிகள் மீது தனியார் பள்ளி பேருந்து உரசி விபத்து : உடனடியாக மின்மாற்றியை ஆப் செய்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
ஓசூர்: ​தொடர் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1488 கன அடியாக அதிகரிப்பு: தென்பெண்ணை ஆற்றில் நுரை பறக்குவதால் வாகன ஓட்டிகள் அச்சம்
தேன்கனிகோட்டை: கெலமங்கலத்தில் தனியாக வசிக்கும் மூதாட்டிக்கு ஆஸ்துமாவிற்கு மருந்து தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து, 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை
ஓசூர்: முல்லைநகர், பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியில் வெறிநாய்க்கடித்து பெண்கள் உட்பட ஏழு பேர் காயம்
சூளகிரி: மைதாண்டப்பள்ளி நிலப் பிரச்சினை தொடர்பாக இரண்டு தரப்பில்  ஒரு தரப்பினர் கைது மற்றொரு தரப்பினரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முற்றுகை
ஓசூர்: ​தொடர் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 1365 கன அடியாக அதிகரிப்பு: தென்பெண்ணை ஆறா பாலாறா , நுரையாறா கழுகு பார்வை காட்சிகள்
ஓசூர்: காலேகுண்டாவில் தென்னை மரத்தில் ஏறி இளநீர் இறக்கியவர் மரத்திலேயே உயிரிழந்த அதிர்ச்சி
ஓசூர்: மருத்துவ கனவை நோக்கி மாணவர்கள் பயணம்: முல்லைநகர் அரசுப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நீட்
ஓசூர்: மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன்:  இன்று தேர்வு என்கிற நிலையில் மன அழுத்தத்தால் ஒசூரில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
ஓசூர்: 'ஆத்யும் என்டர்டைன்மென்ட்' சார்பில் "மாதர்" என்ற புதிய பெண்கள் இயக்கம் துவக்கம்! தமிழக அரசின் 'சிங்கப்பெண் அதிரடி படை'க்கு ஆதரவு
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் பேருராட்சியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் - முதல் கட்டமாக 53 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பர்கூர்: குமரங்கனபள்ளியில் குருவிகள், கிளிகள் தொல்லையால் கம்பு விளைச்சல் பாதிப்பு. விவசாயிகள் வேதனை
ஓசூர்: பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ரூ. 3.5 லட்சம் மோசடி, ஒன்றரை ஆண்டாக தலைமறைவாக இருந்த நபர் ஓசூரில் பிடிபட்டார்
தேன்கனிகோட்டை: போத்தசந்திரத்தில் டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள், ஆயில் திருட்டு : 5 லட்சம் ரூபாய் நஷ்டம் என விவசாயிகள் குமுறல
சூளகிரி: வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி இறுதி நாளில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சாராட்சியார்
ஓசூர்: வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி இறுதி நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
அஞ்செட்டி: வனப்பகுதியில் கார் ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் – உறவினர்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு
ஓசூர்: கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து  தென்பெண்ணை  ஆற்றில் திறந்து விடப்படும் நீர் தொடர்ந்து துர்நாற்றம்
தேன்கனிகோட்டை: ஆலஹள்ளியில் காலை கடனை கழிக்க சென்ற வட மாநில பெண்ணை தாக்கிய ஒற்றை காட்டு யானை : இடது காலில் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி
கிருஷ்ணகிரி: அடுத்த ஆண்டு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்: கிருஷ்ணகிரி பீடிஓ அலுவலகத்திற்கு புதிதாக வந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
சூளகிரி: சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
சூளகிரி: கோபசந்திரம் கோவிலில் திருட சென்ற இடத்தில் கோவில் காவலாளியை கொலை செய்த குற்றவாளிகள் 2 பேருக்கு ஒரு ஆயுள் மற்றும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை
தேன்கனிகோட்டை: ஜவளகிரியில் மின்வேலியை உடைக்க முயன்ற காட்டு எருமை: கிராம மக்கள் அதிர்ச்சி