தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமேத மருதவானேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று மாலை ஆறு மணி நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு கோயில் காலை 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து மருதவானேஸ்வருக்கு 108 லிட்டர் பால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அம்பிகா பரமேஸ்வரி அம்மன், மருதவானேஸ்வருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்பட்டது. இதில் ஏராளமான பக்தர்