7வாக்குச்சாவடி மைய பில்.ஏ.ஓக்களுக்கு களஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்து வாக்காளரை சேர்க்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டர். அதன்படி கள ஆய்வாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்துவரும் நிலையில் 18, 7, 6, 12, 9, 10 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் 50 பேர் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைக்கவில்லை என்றும், கள ஆய்வுக்கு முறையாக வராத பி.எல்.ஓக்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக கூறி தங்கள் வாக்காளர் படிவத்தை பெறவில்லை என்றும், திட்டமிட்டு தங்களை புறக்கணிப்பதாகக் கூறினர்