ஆலத்தூர்: கொளக்காநத்தத்தில் திமுக சார்பில் இலவச கண் மருத்துவ முகாம், அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது, முகமை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார், முகாமில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மருத்துவக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்,