Public App Logo
Profile Picture

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

@veppanthattainews
73090Followers
4Following
பெரம்பலூர்: ஆலத்தூர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடையாளம் 
தெரியாத நபர் உயிரிழப்பு
பெரம்பலூர்: வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன் பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு
பெரம்பலூர்: அரும்பாவூரில் தீயணைப்ப வீரர்கள் பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபடுவது என்பது குறித்து செயல் விளக்கம் செய்தனர்
பெரம்பலூர்: பெரம்பலூரில் அதிமுக புதிய நிர்வாகிகள் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
பெரம்பலூர்: அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் எம்பி யுமான சந்திரகாசி அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
பெரம்பலூர்: நொச்சிக்குளம் ஏரியை ஆழப்படுத்தி தூர்வாரும் பணி ,கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: அ.மேட்டூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல், இரண்டு பேர் படுகாயம்
பெரம்பலூர்: மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 1.7.3026 முதல் 10.8.2026 வரை நடைபெறும்,கலெக்டர் தகவல்
பெரம்பலூர்: பெரம்பலூரில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு "ஸ்டார் ரன,ஸ்டாப் ட்ரக்ஸ்" விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது
பெரம்பலூர்: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ,கலெக்டர் பங்கேற்பு
பெரம்பலூர்: நக்கசேலம் ஏரி ஆழப்படுத்தி தூர்வாரு பணி, கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்: வி.களத்தூரில் மத்திய அரசின் விளை நிலம் காப்போம் இயக்கத்தின் பயிற்சி முகாம் நடந்தது
பெரம்பலூர்: நெற்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
பெரம்பலூர்: ளளம்பலூரில் ஸ்ரீ கம்ப பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
பெரம்பலூர்: திமுகவினர் அரசியல் நாகரீகத்துடன் செயல்படவில்லை, பெரம்பலூரில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேட்டி
பெரம்பலூர்: வாலிகண்டபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு  பேரணி, டி எஸ் பி ஆனந்தி தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்: வளர்ச்சி பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது
பெரம்பலூர்: 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பாராட்டி பரிசோழங்கினார்
பெரம்பலூர்: பெரம்பலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்: மாவட்டத்தில் கோடை மழையின் போது இடி மின்னல்  தாக்கத்திலிருந்து பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும், கலெக்டர் 
தகவல்
பெரம்பலூர்: சமையல் எரிவாயு தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 25 ம் தேதி நடைபெறும்„ கலெக்டர் தகவல்
பெரம்பலூர்: முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு 5% உள் ஒதுக்கீடு வேண்டும்,மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
பெரம்பலூர்: வாலிகண்டபுரத்தில் பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை கூறி எஸ்பி அலுவலகம் முன்பு குடும்பத்தினர் தர்ணா
பெரம்பலூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூன் 25 ம் தேதி நடைபெறும், கலெக்டர் தகவல்