Public App Logo
Profile Picture

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

@veppanthattainews
73106Followers
4Following
பெரம்பலூர்: எசனை ஊராட்சியில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு
பெரம்பலூர்: வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை,
கணக்கில் வராத ஜிபே பரிவர்த்தனை ரூ 26,800 கண்டுபிடிப்பு
பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பெரம்பலூர்: கலெக்டர் அலுவலகம் முன்பு தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள்  பழக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு
பெரம்பலூர்: மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது
பெரம்பலூர்: தமிழகத்தில்  லாக்அப் மரணம் குறித்து முதல்வர் விஜய் வாய் திறக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது,குன்னத்தில் முன் னாள் அமைச்சர் சிவசங்கர்
பெரம்பலூர்: பெரம்பலூரில் எம்எல்ஏ அலுவலகம் அருகில் புதுப்பிக்கப்பட்ட இ சேவை மையம், எம் எல் ஏ சிவகுமார் திறந்து வைத்தார்
பெரம்பலூர்: கீழப்பெரம்பறலூரில் பாமகவின் 38 ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது
பெரம்பலூர்: நகராட்சி அலுவலகத்தில் தேசிய டெங்கு  எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது
பெரம்பலூர்: நகராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத் துறையினர் அழித்தனர்
பெரம்பலூர்: ஓலைப்பாடியில் "உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் "அரசு அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர்: பெரம்பலூரில் காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் தவெக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
பெரம்பலூர்: வேப்பந்தட்டை பேருந்து நிலையத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: வீடு வாடகைக்கு விடுவதாக கூறி பணம் மோசடி கோவா  நபரை பெரம்பலூர் சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்
பெரம்பலூர்: எழுமூர் ஊராட்சி ஆய்க்குடியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது
பெரம்பலூர்: தேவையூர் ,கீழப்புலியூர் கல்குவாரிகளில் ட்ரோன் மூலம்  அளக்கும் பணி, கலெக்டர் நேரில்  ஆய்வு
பெரம்பலூர்: பெரம்பலூரில் 8 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி குறித்த விழிப்புணர்வு பேரணி,கலெக்டர் சரண்யா அறி தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்: பாடலூரில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் படுகாயம்
பெரம்பலூர்: மாவட்டத்தில் 10 ,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு காமராஜர் விருது ,கலெக்டர் வழங்கினார்
பெரம்பலூர்: மாவட்டத்தில்  8 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு- 2027 விழிப்புணர்வு கையெழுத்து  இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்: கலெக்டர் அலுவலகத்தில் 23 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு  ரூ1.78 கோடி மதிப்பிலான உதவி உபகரணங்கள், கலெக்டர் வழங்கினார்
பெரம்பலூர்: புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புதிய வணிக வளாக கடைகளை மறு ஏலம் விட வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: சிறுகன்பூரில் பொய் புகாரியில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும், பெற்றோர்கள் கலெக்டரிடம் மனு
பெரம்பலூர்: வடகளூர் அகரத்தில் குடிபோதையில் தகராறு செய்த மகனை கட்டையால் அடித்து கொன்ற தாய் கைது