Public App Logo
Profile Picture

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

@veppanthattainews
73040Followers
4Following
பெரம்பலூர்: திருப்பெயரில் விஷம் குடித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பெரம்பலூர்: புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மே 18 ம் தேதி மின்வினியோகம் இருக்காது,உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் அறிவிப்பு
பெரம்பலூர்: பெரம்பலூர் தனியார் திருமண மண்டபத்தில் 2016 ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
பெரம்பலூர்: நான்கு ரோடு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது
பெரம்பலூர்: தவெக எம்எல்ஏ சிவக்குமார் மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலனை சந்தித்து வாழ்த்து பெற்றார்
பெரம்பலூர்: அஸ்வின் நிறுவனத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு யானை கால் மற்றும் மலேரியா நோய் கண்டறியும் முகாம் நடந்தது
பெரம்பலூர்: பசும்பலூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி,நிர்வாகிகள் கூட்டத்தில்
தவெக எம் எல் ஏ சிவகுமார் உறுதி
பெரம்பலூர்: வேலூரில் கிணற்றில் விழுந்த பசுமட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன்மிட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்
பெரம்பலூர்: தவெக ஆதவ் அர்ஜுன் அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,குன்னத்தில் முன்னாள் திமுக அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையத்தில் மத்திய பாஜக அரசு கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
பெரம்பலூர்: நான்கு ரோடு பகுதியில் டிப்பர் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு
பெரம்பலூர்: மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்க மாவட்ட கலெக்டர் அழைப்பு
பெரம்பலூர்: மாவட்டத்தில் 22.5.2026 அன்று
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், கலெக்டர் தகவல்
பெரம்பலூர்: குன்னம் தொகுதியில் எம்எல்ஏ சிவசங்கர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
பெரம்பலூர்: மாவட்டத்தில் கணினி மயமான சேவைகளை திறம்பட செயல்படுத்திய காவலர்களுக்கும் எஸ்பி பாராட்டு
பெரம்பலூர்: மாவட்டத்தில் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், கலெக்டரிடம் தவெக எம்எல்ஏ சிவகுமார் வலியுறுத்தல்
பெரம்பலூர்: மாவட்டத்தில் மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர்: ஆயுதப்படைவளாகத்தில் புதிய காவலர் தங்கும் விடுதி கட்டும் பணி, மாவட்ட எஸ்.பி பிரபாகர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்: விசுவகுடியில் மே 23 ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தை கோட்டாட்சியர்  அனிதா
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பெரம்பலூர்: பாடாலூரில் மியாவாக்கி காடுகளை உருவாக்க மரக்கன்றுகளை நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்: மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறையினர் தண்ணீர் நிரப்பினர்
பெரம்பலூர்: கோனேரிபாளையத்தில் குடிநீர் கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்
பெரம்பலூர்: வெங்கனூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
பெரம்பலூர்: கிருஷ்ணாபுரத்தில் துணி துவைக்க  சென்ற மூதாட்டி 
கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு