முதுகுளத்தூர்: கிருஷ்ணாபுரம் வயல் காட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து தந்தை பலி, 15 வயது மகன் படுகாயம்
Mudukulathur, Ramanathapuram | Aug 2, 2025
மேலத்தூவல் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சித்திரைவேல் மற்றும் அவரது மகனான பதினோராம் வகுப்பு படிக்கும் 15 வயதான கிஷோர்...