பெரம்பலூர்: தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியின் நடைபெற உள்ளது ஆட்சியர் தகவல்
ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஜூலை 9ஆம் தேதி அன்று பெரம்பலூர் பாரத சாரண சாரணியர் பயிற்சி மையத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.