பஞ்சம்பட்டி கிராமத்தில் ஒரே சமுதாயத்தைச் இரு பிரிவினர் வசித்து வருகின்றனர். பழமையான திரு இருதய ஆண்டவர் கிறிஸ்துவ ஆலயம் உள்ளது. அதன் அருகே இந்து மக்களால் கட்டப்பட்ட விநாயகர், காளியம்மன், ராமர் கோயில் அமைந்துள்ளது நடுவே அரசுக்கு சொந்தமான காலி மைதானம் உள்ளது. பாஸ்கா திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்கப்படும். இந்து கோவில் கும்பாபிஷேகம் அன்னதானம் நடத்த அனுமதி கேட்ட நிலையில் மறுக்கப்பட்டுள்ளது இதனால் 3 நாட்களாக கிறிஸ்தவ சமூகத்தினர் போராட்டம்