கொட்டப்பட்டியை சேர்ந்த முத்தம்மாள் உடல்நல குறைவால் இறந்த நிலையில் சடலத்தை திண்டுக்கல் கோவிந்தாபுரம் மாநகராட்சி மின் மயானத்தில் எரியூட்ட உறவினர்கள் ரூபாய் 1500 கட்டி முன் பதிவு செய்தனர் இறந்தவரின் உடலை மின் மயானத்திற்கு வாகனத்தில் கொண்டு வந்த போது கிளச் பிளைட் முறிந்ததால் வாகனம் நடுவழியிலேயே நின்றது உறவினர்கள் வாகனத்தை சடலத்தோடு வைத்து தள்ளியே சென்று மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்