மருங்கபுரி: தளவாய்பட்டியில் வயதான தம்பதியை கட்டிப்போட்டு பணம் மற்றும் சுமார் 20 பவுன் நகைகள் கொள்ளை
Marungapuri, Tiruchirappalli | Apr 9, 2025
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே தளவாய்பட்டியில் வசித்து வருபவர் மகாலிங்கம் 73. இவரது மனைவி...