மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் விடுமுறை அறிவித்த அறிவித்திருந்த நிலையில் இரவு 8:00 மணி அளவில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார், திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 8 மணி நிலவரப்படி கடந்த 14 மணி நேரத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 7 செ.மீ மழை பதிவு,பொன்னேரி,, சோழவரம் ,செங்குன்றம் பள்ளிப்பட்டு தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது,ஆவடி ,ஊத்துக்கோட்டை தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது