வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று இரவு துவங்கிய மழை விட்டு விட்டு மிதமாக தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலை முதல் மழையின் வேகம் மிதமாக பெய்து வருகிறது இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மழையின் வேகம் சற்று குறைந்து இருந்தாலும் கடலில் பலத்த காற்று வீசுவதால் கடல் கடும் சிற்றத்துடன் காணப்படுகிறது கடந்த 24 ஆம் தேதி முதல் நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமங்களை சேர்ந்த 600 விசைப்படகுகள் 3