பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியானதால், தமிழ்நாட்டில் கள்ளச்சாராய பழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்