தேன்கனிகோட்டை: செயிண்ட் ஜோசப் மெட்ரிக்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் MLA துவக்கம்
தேன்கனிக்கோட்டை செயிண்ட் ஜோசப் மெட்ரிக்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை செயிண்ட் ஜோசப் மெட்ரிக்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமில் 1362 நபர்கள் பதிவு செய்து, மருத்துவ சிகிச்சை பெற்றனர்.