பெரம்பலூர்: மாவட்டத்தில் உள்ள 4 வட்டத்திலும் மொத்தம் 184.81 ஏக்கர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் மரக்கன்று நடு ம் பணி தீவரம், ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவினை அதிகப்படுத்த வே ண்டும் என்ற நோக்கத்தில் மா வட்ட முழுவதும் அரசுக்கு சொந்த மான புறம்போக்கு நிலங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களி லும் மொத்தம் 184.81 ஏக்கர் புறம் போக்கு நிலம் கண்டறியப்பட்டுள் ளது, அந்த நிலங்களில் மரக்கன்க ள் நடும் பணியினை துரிதப்படுத்த ப்பட்டுள்ளது என ஆட்சியர் தகவல்