Public App Logo
Jansamasya
Haryana
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
���ोगी_आदित्यनाथ
Sonunigam
Arvindkejriwal
Rajasthannews
Rahul
Indianews
���ंगाल
Gwaliornews
New_delhi
���िल्ली_मेट्रो
Newsupdate
���निका
No video available

இளையாங்குடி: இளையான்குடி, புதூர்,பகைவரை வென்றான் பகுதிகளில் ஒரே நாளில் வெறிநாய் கடித்து 13 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Ilayangudi, Sivaganga | Mar 7, 2024
இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 13 பேரை மார்ச் 6ஆம் தேதி புதன்கிழமை வெறி நாய் கடித்தது. இதனையடுத்து வெறி நாய் கடித்த 13 பேரும் முதல் உதவி சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதுகுறித்து பொதுமக்கள் இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்திடம் அளித்த புகார் அடிப்படையில் 13 பேரை கடித்த வெறி நாய்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் தேடி வருகின்றனர்