திமுகவினர், பெரியார், அண்ணா, கலைஞர் வழியில், பொங்கலை "திராவிடப் பொங்கல்" ஆகக் கொண்டாட வேண்டும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்து பொங்கல் போட்டிகள் நடத்த வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்பு கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை மாநிலம் முழுவதும் திமுகவினர் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நாகை நகர திமுக சார்பில் கிரிக்கெட், ஓட்டப்பந்தயம் மற்றும் வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. வலிவலம் பாலிட