வேதாரண்யம்: தோப்புத் துறையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பார்வையிட்டார்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புதுறை கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.10.2025) பார்வையிட்டார்.  இன்றையதினம் வேதாரண்யம் வட்டம் தோப்புதுறை கிராமத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமில் காதொலிகருவி வேண்டி வி