தாம்பரம் கேம்ப்ரோடு பகுதியை சேர்ந்த குமார் இவர் பேருந்தில் ஏறி அமர்ந்து சில மணி நேரத்தில் மயக்கம் அடைந்ததால் சக பயணிகள் ஓட்டுநர் இடம் தெரிவித்தனர் இதனை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அப்போது மருத்துவமனை வளாகத்தில் வெளியிலேயே மயக்கம் அடைந்த குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் மேலும் சாலையில் கடந்த குமாரின் பிரேதத்தை பார்த்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்.