தஞ்சாவூர் கீழவாசல் கொல்லு பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் இவர் வேட்டைக்காரனிருப்பில் உள்ள அண்ணன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிள் மூலம் சென்று கொண்டிருந்தார். அதேபோல் அவரது நண்பர்கள் இரண்டு பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.அப்போது மேலப்பிடாகையில் நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தனர். வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் ஒருவர் திருடி செல்வதை பார்த்தனர்.
உடனே அவரை மற்றொரு மோட்டார் சைக்கிள் சென்று விரட்டி பிடித்து கீழையூர் ப