மாட்டுப் பொங்கல் அன்று மூதாதையருக்கு அசைவ உணவுகள் சமைத்து படைப்பது வழக்கம் இந்த நிலையில் இன்று மாட்டுப்பொங்கலை ஒட்டி அதிகாலை முதலே நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர் இதன் காரணமாக மீன்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது இது தவிர ஆடு மற்றும் கோழி இறைச்சியின் விளையும் இன்று அதிகரித்து காணப்பட்டது