நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (20.01.2026) நடைபெற்றது. வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் ஃ நீக்கம் மற்றும், முகவரி திருத்தம் தொடர்பான பணிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் 30.01.2026 அன்று வரை கா