முப்படைகளில் முக்கியமான படையான விமானப்படையில் மாணவர்கள் அதிக அளவு சேர வேண்டும் என விமானப்படை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு செய்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் விமானப்படையில் ஆர்வமுடன் சேர வேண்டும் என விமானப்படை அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.