கோவை க.க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு 2TN பீரங்கி படை கோயமுத்தூர் என்.சி.சி மற்றும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. பேரணிக்கு, ஸ்ரீ நாராயண குரு கல்லூரி முதல்வர் கல்பனா தலைமை தாங்கினார்.