பழனி அடிவாரம் தனியார் மண்டபத்தில் இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு உள்நாட்டு பொருட்களை வாங்க ஊக்குவித்து வருகிறது. மக்களாகிய நாமும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும். ஆன்லைனில் பொருட்களை வாங்க கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத்தை ஏற்ற முன்வராதமாநில அரசை கண்டிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்