3 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-ம் தேதி முதல் நாளை மறுநாள் 4-ம் தேதி (வியாழக்கிழமை) வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
திண்டுக்கல் கிழக்கு: வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு - Dindigul East News