Public App Logo
Profile Picture

Riyaz Khan

@candyriyaz
23237Followers
3Following
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே நின்றிருந்த தனியார் பேருந்தின் பின்னால் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மூன்று பேர் காயம் - அம்பிளிக்கை போலிசார் விசாரணை
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே 38 வருடங்களாக பயன்படுத்தி வந்த விவசாய நிலத்தை UDR மூலம் போலி பட்டா வாங்கிக்கொண்டு மிரட்டும் நபர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பாக புகார் மனு
பழனி: பழனி ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் அதிரடி திருப்பம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட்
திண்டுக்கல் கிழக்கு: தொப்பம்பட்டி அருகே தேங்காய் மட்டை பித் நிறுவனத்தால் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது என மாவட்ட ஆட்சியரிடம் மனு
பழனி: பழனி அருகே கோரிக்கடவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்
பழனி: பழனியில் பா.ம.க. திண்டுக்கல் (வடக்கு) மாவட்ட செயற்குழு கூட்டம்: மேகதாது அணைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரம்
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் மாநகர ஆட்டோ ஓட்டுநர்கள் நல அறக்கட்டளை தலைவர் கே. ரெத்தினம் 66 ஆவது பிறந்தநாள் விழா - 666 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை
திண்டுக்கல் கிழக்கு: நடிகர் சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது
நத்தம்: நத்தம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த 5 பவுன் நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்கள்
பழனி: பழனிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தங்கும் விடுதி அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் புதிய வசதி
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
பழனி: பழனியில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 4 பேர் மீது புகார்
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் பீமா ஜூவல்லரி முதலாம் ஆண்டு  கொண்டாட்டம் நடைபெற்றது
பழனி: வியட்நாமில் உயிரிழந்தவர் இல்லத்திற்குச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற டெலிபோன் ஊழியர் இல்லத்தில் 12½ பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
நிலக்கோட்டை: மட்டப்பாறை பகுதியில் 5 நாட்களாக சுற்றித் திரியும் சிறுத்தை.  கண்டுகொள்ளாத வனத்துறையினரால்,  பொதுமக்கள், விவசாயிகள் கடும் அச்சம்
பழனி: அரசுப் பேருந்து இரும்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு புகுந்து இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்
பழனி: மடத்தின் நிலம் தனிநபர்கள் இருவருக்குச் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டம். சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திண்டுக்கல் கிழக்கு: சாலையை மறித்து காரை நிறுத்திய போதை ஆசாமிகள் - கேள்வி கேட்ட தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கி அட்டூழியம்
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் பிரபல ஜிலேபி தயாரிப்பு குடோனில் தீ விபத்து – ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் இஸ்லாமிய பெண் அங்கன்வாடி பணியாளர் அணிந்திருந்த புர்காவை அகற்ற சொல்லி வற்புறுத்திய குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரியால்  பரபரப்பு
பழனி: திருஆவினன்குடி கோயிலுக்குள் தனியார் துணிக்கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோ சர்ச்சை
பழனி: பழனி முருகன் கோயிலில் கடந்த ஓராண்டில் மட்டும் 2 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 750 பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகிப் புதிய சாதனை